“Love is the adjective of unconditional Gratitude, appropriated by itself” could be a better sentence formation. அன்பு நிபந்தனை இல்லாத நன்றியின் தொடர்ச்சி, தானாக எடுத்துக் கொண்டது. Appropriate என்ற சொல்லுக்கு, தானாக எடுத்துக் கொள்வது என்பது பொருள். Government appropriates the property towards penalty or tax arrears. Appropriate action என்பது, ” சரியான நடவடிக்கை ” என தவறாக
தமயந்தி கதையில் வருவது. பேரழகி தமயந்திக்கு சுயம்வரம். அவள் நளனை ஏற்கனவே தேர்ந்து எடுத்து உள்ளார். இருவருக்கும் காதல் கோட்டை சினிமா போல காணாமலே காதல். பேரழகி தமயந்தி அடைய பெரும்பாலும் பெண் பித்தர்களான தேவர்களும் துடிக்கின்றனர். அவர்களும் நளன் போட உருவெடுத்து வருகின்றனர். புத்திசாலி தமயந்தி உண்மையான நளன் கண்டு பிடித்து மாலை இடுகிறாள். ஏமாந்த தேவர்கள் திரும்ப போகும் போது, நோண்டிக் கொண்டே மெதுவாக வரும் சனி
பயணத்தின் இலக்கு ரகசியமானது. அது பயணிக்கே தெரியாது. இது கிறித்துவ, இஸ்லாமிய மனப்பான்மை. எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர் தின்னியர் ஆகப் பெரின். இது குறள் சொல்லும் இந்து மத நம்பிக்கை. நாத்திகமும் நெஞ்சுரமும் கலந்தது இந்து நம்பிக்கை. இதை பக்தியை மட்டும் நம்பும் நபர்கள் ஏற்றுக் கொள்ளாமல் போனாலும், அதுவே உண்மை. சோர்வடைந்த மனம், தொய்வான எண்ணங்கள் வரும் போது அத்தகைய மனப்போக்கு வரும். எல்லோருக்கும்… சில நேரங்களில்..
ஹாஹ… அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே… இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லயே.. ஏன்,ஏன்,ஏன்? என்ற பாடல் வரிகள் உண்டு… அட சோம்பேறி… அந்தநாள் உன் அப்பன் சம்பாதிக்க நீ செலவு பண்ணுன… இன்பமா இருந்தது… இப்போ, நீ சம்பாதிக்க, உன் பிள்ளை செலவு பண்ணுறான்.. இன்பமா இல்ல… இதுக்கு ஒரு பாட்டு வேற… ஹ்ம்ம் எனக்கு தெரிய இளமை என்பது போராட்ட குணம் பொறுத்த விசயம். லஞ்சம்
What is rare becomes extinct unless protected by joint participation of all. What is rare needs to be valued… Not ignored. So diamonds, just another form of hardened carbon is rare and valued higher than any other form of carbon or rock sediments. Every living creatures deserves it space in
இயற்கையின் வேகத்துக்கு இயைந்து செல்லும்போது இயல்பாகவே பொறுமையின் ரகசியம் புரியும். பொறுமை ரகசியமானது. தனக்கென திட்டம் தீட்டி, மாபெரும் வெற்றி பெற்று தரக் கூடியது. உனக்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகனே.. இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திரு மகனே என்று ஒரு பாடல் உண்டு. எனவே இந்து இதிகாச புராணங்களில் தவம் என்று ஒன்று வைத்தார்கள். ஒரே குறிக்கோளுடன், சிந்தனை மாறாமல் அனைத்து செயல்களும் அந்த சிந்தனை அடிப்படையில் செயல்படுவது
நாமே நமக்கு விடுதலை. மனதின் மறுமலர்ச்சி, அது நம் சுய முயற்சி. கடவுள் மற்றும் இறை நம்பிக்கை பற்றிய முற்றிலும் விடுதலை அடைந்த உன்னத மார்க்கமாக இந்து சமயம் உள்ளது. ஆனால் கிறித்துவ இஸ்லாமிய மார்கங்களில் அந்த சுதந்திரம் இல்லை. கடவுளை ஒரு வரையறைக்குள் கொண்டு வந்து தங்களையும் அதற்குள் ஒடுக்கிக் கொண்டு உள்ளனர். அங்கே விடுதலை செய்ய தேவன் வர வேண்டும். விடுதலைக்கு ஏங்குபவர்கள் விடுதலை பற்றி அதிகம்
ஆஹா… வாழ்கையில் சைக்கிளை நம்புங்கள். உங்கள் பயணத்துக்கு உதவியாக இருக்கும். என்று பொருள் பட்டாலும்….. வாழ்வின் சுழற்சியை நம்புங்கள். உங்கள் வாழ்க்கைப் பயணத்தில், உங்களுக்கு என்று ஒரு இடம் உருவாகிறது. என்பதே சரி. என்றாலும்…. மகாகவி காளிதாஸ் படத்தில்.. KB சுந்தராம்பாள் அவர்கள் கணீர் குரலில், ” மேலென்றும் கீழ் என்றும், உயர்வென்றும் தாழ்வென்றும் , சக்கரம் சுழல்கிறது, அதில் சரித்திரம் நிகழ்கின்றது. உனக்கதில் இடமுண்டு.. அதுவரை பொருப்பாயடா.. மகனே..
Godliness is Childishness ஆர்வம் குறையாத குழந்தைத் தனத்தை வாழ்நாள் முழுதும் எடுத்துச் செல்வது ஒரு மேதாவியின் ரகசியம். ஆர்வம் ஆரோக்யம் தரும். குழந்தைத்தனம் யாருக்கும் தீங்கு செய்ய கனவிலும் நினைக்காத மனம். எனவே இந்துக்கள் பால விநாயகர், பால முருகன், பாலாஜி என குழந்தை வடிவாகவும் கடவுளை சித்தரிக்கின்றனர். கள்ளம் கபடம் இல்லா உள்ளம் கொண்டதால் கடவுளும் குழந்தையும் ஒன்று என்கின்றனர். குழந்தை இயேசு ரோமன் கத்தோலிக்க கிறித்தவ
சுவாசமே உயிர்களின் சக்தி. விரும்பிய சுவாசம் விசுவாசம். தேவனை விசுவாசி .. நல்ல விசயங்கள் நடக்கும். – கிருத்துவம். சுவாசிப்பது சக்திக்காக. சக்தி இருக்க வேண்டிய இடம் சிவம். சிவமாகிய உடல். சக்தியின்றி சவமாகும். எனவே சக்தியும் சிவமும் ஒன்றோடு ஒன்று இணைந்தவவை. சக்தியை பெண் வடிவமாக, சிவம் ஆண் வடிவமாக பார்க்கிறோம். எனவே உடலையும் உள்ளத்தையும் தூய்மையாக வைத்து ஆராதனை செய்கிறோம். அவற்றுக்கு விரும்பிய வடிவில் சிலை எடுத்து